×

குமரி மாவட்டம் மாதவலாயம் அருகே ரவுடி ராஜ்குமார் கொலை வழக்கில் 2 பேர் கைது..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் அருகே அனந்தபத்மநாபபுரத்தைச் சேர்ந்த ரவுடி ராஜ்குமார் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். 5 பேர் கொண்ட கும்பலால் புளியன்விளை பகுதியில் ரவுடி ராஜ்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Tags : Rajkumar ,Madhavalayam ,Kumari district , Kumari, rowdy Rajkumar killed, arrested
× RELATED கோவையில் தனியாருடன் இணைந்து சர்வதேச...