×

அனைத்து துறைகளிலும் திராவிட மாடல் அரசு கவனம் செலுத்தி வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: அனைத்து துறைகளிலும் திராவிட மாடல் அரசு கவனம் செலுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. நகரங்கள் - கிராமப் புறங்களுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறோம். புதிய துணைக்கோள் நகரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்று முதலமைச்சர் கூறினார்.

Tags : Dravidian ,Chief Minister ,M.K.Stal , All Departments, Dravida Model Government, Chief Minister M.K.Stalin
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...