×

தி.மலை ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அரியானாவில் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிஃப், கூட்டாளி ஆசாத் ஆஜர்படுத்தப்பட்டனர். திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கவியரசன் முன்பு கொள்ளையர்கள் 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அதிகாலையில் திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags : Dt. Mountain , D. Malai ATM Robbers, Court of Criminal Arbitration, Ajr
× RELATED தி.மலை, வந்தவாசி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பு