×

மாமல்லபுரம் அருகே வயதான தம்பதியை கொன்று நகைகள் கொள்ளை

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி பகுதியில் முந்திரி தோட்டத்தில் பணிபுரிந்து வந்த சகாதேவன்(92), அவரது மனைவி ஜானகி(82) ஆகியோரை கொன்று நகைகளை கொள்ளையடித்துள்ளனர். தம்பதியின் உடல்களை மீட்டு மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Mamallapuram , Mamallapuram, elderly couple, jewelery robbery
× RELATED மாமல்லபுரத்தில் பரபரப்பு சிற்ப கல்லூரி வளாகத்தில் தீ