×

சென்னை விமானநிலையத்தில் 2 பயணிகளிடம் ரூ.1.43 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமானநிலையத்தில் 2 பயணிகளிடம் ரூ.1.43 கோடி மதிப்புள்ள 2.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பாங்காக் செல்ல விமான நிலையத்திற்கு வந்த பயணியிடம் ரூ.8.1 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சியை பறிமுதல் செய்தனர்.



Tags : Chennai airport , Chennai airport, passenger, gold seized
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்