மதுரை: தென்காசியில் கடத்தப்பட்டதாக கூறப்படும் குஜராத் பெண் கிருத்திகா அவரது உறவினருடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எழுத்துப்பூர்வமாக எழுதித் தந்ததை அடுத்து உறவினருடன் செல்ல கிருத்திகாவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்துள்ளது.
Tags : High Court ,Madurika ,Kritika , Krithika, Relatives House, Madurai High Court order