×

செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் அருகே 3 பேர் கும்பல் பிளேடால் தாக்கியதில் பள்ளி மாணவி படுகாயம்..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் அருகே 3 பேர் கும்பல் பிளேடால் தாக்கியதில் பள்ளி மாணவி படுகாயம் அடைந்தார். பள்ளி செல்ல வீட்டின் அருகே ஆட்டோவிற்காக காத்திருந்த போது ஸ்கூட்டரில் வந்த 3 பேர் மாணவியை தாக்கினர். படுகாயமடைந்த மாணவி செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் கும்பலுக்கு வலைவீசப்பட்டுள்ளது.


Tags : Kadapakkam ,Chengalpattu district , Brick wall, gang, blade, school girl injured
× RELATED வண்டலூர் அருகே தனியார் குடியிருப்பு...