×

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கைதான 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி..!!

டெல்லி: டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கைதான 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விஜய் நாயர், அபிஷேக், சமீர் மகேந்துரு, சரத் பி ரெட்டி, பினாய் பாபு ஆகியோரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். 


Tags : Delhi government , Delhi, liquor policy, bail plea dismissed
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...