×

தி.மலை ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க 3 மாநிலங்களில் தனிப்படை முகாம்: ஐஜி கண்ணன் பேட்டி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க 3 மாநிலங்களில் தனிப்படை முகாமிட்டுள்ளது என வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், குஜராத், அரியானா, கர்நாடகாவில் தனிப்படை முகாமிட்டுள்ளது. திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் கொள்ளையடித்த மற்றவர்களையும் நெருங்கிவிட்டோம். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது அரியானாவை சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. ஏடிஎம் கொள்ளை குற்றவாளிகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் கிடைத்துள்ளன என தெரிவித்தார்.


Tags : T. Malai ,IG ,Kannan , T. Malai ATM Robbery, Special Forces Camp, IG Kannan
× RELATED அதிமுக ஆட்சியில் போலி அனுமதி எண்...