×

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் காவல்துறை எஸ்.பி. ஆய்வு..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் காவல்துறை எஸ்.பி. ஆய்வு நடத்தி வருகிறார். வெடிக்காத நிலையில் இருக்கும் டெட்டனேட்டர்கள் அகற்றப்பட்டு வருகிறது. டெட்டனேட்டர்களை அகற்ற வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் வருகை தந்துள்ளனர்.


Tags : Alangulam, ,South Kasi district , Tenkasi, explosion, police S.P. Study
× RELATED அமராவதி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி