×

பாகிஸ்தான் நாட்டில் ஜாபர் விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு; 2 பயணிகள் உயிரிழப்பு..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் குவெட்டா சென்று கொண்டிருந்த ஜாபர் விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு ஏற்பட்டு 2 பயணிகள் உயிரிழந்தனர். பெஷாவரில் இருந்து வந்த ரயில், சிச்சாவத்னி ரயில் நிலையத்தை கடந்த போது குண்டு வெடித்தது. ரயிலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த 4 பயணிகள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Zafar Express ,Pakistan , Pakistan, express train, blast, loss of life
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...