இந்தியா ம.பி. மாநிலம் ஜபல்பூரில் ராணி துர்காவதி பல்கலை. மீது மர்மநபர் 2 கையெறி குண்டுகளை வீசி தாக்குதல்..!! Feb 16, 2023 ராணி துர்க்காவதி பல்கலைக்கழகம் ஜபல்பூர் போபால்: மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் ராணி துர்காவதி பல்கலைக்கழகம் மீது மர்மநபர் 2 கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். மர்மநபர் வீசிய எறிகுண்டுகள், பல்கலைக்கழக கேண்டீனுக்கு வெளியே விழுந்ததால் யாருக்கும் காயம் இல்லை.
ஆதிபுருஷ் பட வெளியீட்டுக்கு முன் பிரபாஸ் சிறப்பு வழிபாடு: திருமலையில் குவிந்த ரசிகர்கள் செல்ஃபி எடுக்க ஆர்வம்
கோரமண்டல் ரயிலில் சென்ற 40 பயணிகள் மீது மின்சாரம் பாய்ந்து பலி: ரயில்வே போலீஸ் பதிந்த எப்ஐஆரில் தகவல்
ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குக்கு 6 மாதங்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்படும்: ரிலையன்ஸ் பவுண்டேஷன் அறிவிப்பு
திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு பேரணி மாசு காட்டுப்பாட்டை குறைக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்
பீர் ஏற்றிச்சென்ற சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து: போட்டி போட்டு பீர் பாட்டில்களை அள்ளிச் சென்ற மது பிரியர்கள்
கர்நாடகாவில் அதிரடியாக உயர்த்தப்பட்ட மின்சார கட்டணம்; ஒரு யூனிட்டுக்கு ரூ.2.89 ஏற்றப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி ..!!