×

மயிலாடுதுறையில் பூம்புகார் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து 4ம் நாளாக போராட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து 4ம் நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அடிப்படை வசதிகள் செய்து தருவது தொடர்பாக எழுத்துபூர்வமான உறுதிமொழி வழங்கவும் வலியுறுத்தினர்.

Tags : Poompugarh Government College ,Mayiladuthur , Government college students boycotted classes and protested
× RELATED மயிலாடுதுறை அருகே நள்ளிரவு சாலையில்...