×

தென்காசி அருகே கிணறு தோண்டும் பணியில் ஏற்பட்ட விபத்தால் 2 தொழிலாளர்கள் பலி

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கிணறு தோண்டும் பணியில் ஏற்பட்ட விபத்தால் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ராம்நகரில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராமல் வெடி வெடித்ததால் 2 பேர் பலியாகினர் 2பேர் காயமடைந்துள்ளனர். 


Tags : South Kasi , Tenkasi, well drilling work, laborers killed
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...