×

குளித்தலை அருகே மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகள் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

கரூர்: குளித்தலை அருகே மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகள் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. நீரில் மூழ்கிய மாணவி ஒருவரை காப்பாற்ற முயன்றபோது ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகியோர் காவிரில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

Tags : Mayanur Kaviri river , The bodies of the female students who drowned in the Cauvery river at Mayanur near Kulithalai were handed over to their parents
× RELATED உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா...