×

குளித்தலை அருகே ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகளின் உறவினர்கள் இலுப்பூர் - புதுக்கோட்டை சாலையில் மறியல்

புதுக்கோட்டை: குளித்தலை அருகே ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகளின் உறவினர்கள் இலுப்பூர் - புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். தங்களின் அனுமதியின்றி மாணவிகளின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்துவிட்டதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி மாணவிகள் தமிழரசி, சோபியா, னியா, லாவண்யா உயிரிழந்தனர்.

Tags : Kulithalai ,Ilupur-Pudukottai , Relatives of 4 schoolgirls who drowned in the river near Kulithalai picket on Ilupur-Pudukottai road.
× RELATED குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக...