×

அனுமதியின்றி நடிகர் ரோபோ சங்கர் வளர்த்து வந்த 2 கிளிகள் பறிமுதல்!

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில், அனுமதியின்றி வளர்த்து வந்த 2 கிளிகளை கிண்டி வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2 கிளிகளும் கிண்டியில் உள்ள தேசிய சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Robo Shankar , Parrots raised by actor Robo Shankar without permission confiscated!
× RELATED பட்டத்தால் எனக்கு பயம்: ஆர்ஜே பாலாஜி அலறல்