×

சீர்மிகு கிராமங்கள் திட்டத்தை மேம்படுத்த 4,800 கோடியை ஒதுக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: சீர்மிகு கிராமங்கள் திட்டத்தை மேம்படுத்த வரும் நான்கு ஆண்டுகளுக்கு 4,800 கோடி ரூபாயை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் இரண்டு லட்சம் பல்நோக்கு கூட்டுறவு நிலையங்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 


Tags : Union Cabinet , Union Cabinet approves allocation of Rs 4,800 crore for development of Sirmiku Villages Scheme
× RELATED சீட் இல்லாததால் அமைச்சர் பதவி...