×

குளித்தலை அருகே மாயனூர் கதவணையை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவிகள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

குளித்தலை: குளித்தலை அருகே மாயனூர் கதவணையை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவிகள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காவிரி ஆற்றில் குளிக்க இறங்கிய மாணவிகள் 4 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.


Tags : Mayanur ,Kathavani ,Kulithalai , 3 schoolgirls who came to visit Mayanur Kathavani near Kulithalai drowned.
× RELATED குளித்தலை பெரியார் பாலம் அருகே ரூ.1.05 லட்சம் மதிப்புள்ள கவரிங் நகை பறிமுதல்