×

தரங்கம்பாடி அருகே 3 மணி நேரம் நடந்த என்ஐஏ சோதனை நிறைவு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே 3 மணி நேரம் நடந்த என்ஐஏ சோதனை நிறைவு பெற்றது. வடகரையில் முகமது சைபல் என்பவரின் வீட்டில் காலை 6.30 மணி முதல் சோதனை நடந்தது. தந்தை, மகன் இருவரும் வெளிநாட்டில் பணியாற்றும் நிலையில் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. சோதனையில் எந்த ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : NIA ,Tharangambadi , The 3-hour long NIA raid near Tharangambadi is over
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை