×

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 330 சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா கொண்டாடப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 330 சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா கொண்டாடப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர், தி.மலை அருணாசலேஸ்வரர், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்களில் விழா கொண்டாடப்படும். நெல்லை நெல்லையப்பர் உட்பட 330 கோயில்களில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

Tags : MahaSivaratri Festival ,Department ,Minister ,Sekarbabu , Charities Department, Shivalayam, Mahashivaratri, Minister Shekhar Babu
× RELATED குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த...