×

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மதுவில் விஷம் கலந்து கணவரை கொன்ற மனைவி கைது..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மதுவில் விஷம் கலந்து கணவர் சுகுமாரை கொன்ற மனைவி கவிதா கைது செய்யப்பட்டார். மதுராந்தகம் அருகே நடராஜபுரம் பகுதியை சேர்ந்த சுகுமார் (38), அரிலால் (49) விஷம் கலந்து மதுவை அருந்தியுள்ளனர். மதுவில் ஊசி மூலம் விஷம் செலுத்தி கணவர் சுகுமார், அவரது நண்பர் அரிலாலை கொன்ற மனைவி கவிதா கைது செய்யப்பட்டார்.


Tags : Madurandhakam ,Chengalbatu District , Chengalpattu, Madhurandakam, poisoning, murder of husband, arrest of wife
× RELATED செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம்...