×

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மர்ம விலங்குகள் தாக்கியதில் 23 ஆடுகள் உயிரிழப்பு..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மர்ம விலங்குகள் தாக்கியதில் கருப்பன் என்பவரின் 23 ஆடுகள் உயிரிழந்தன. கருப்பனின் விளைநிலத்தில் கடந்த 2 மாதங்களில் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் மர்ம விலங்கு தாக்கி உயிரிழந்தது.


Tags : Manipara, Trichy District , Manaparai, mysterious animals, goats were killed
× RELATED திருச்சி அருகே கார் மீது மோதிய அரசு...