×

இடைத்தேர்தலில் பாஜகவிடம் இருந்து பழனிசாமி விலகி நிற்கிறார்; தேர்தல் முடிந்ததும் இணைந்து கொள்வார்: கே.எஸ்.அழகிரி சாடல்

சென்னை: இடைத்தேர்தலில் பாஜகவிடம் இருந்து பழனிசாமி விலகி நிற்கிறார்; தேர்தல் முடிந்ததும் இணைந்து கொள்வார் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஜி.கே.வாசனிடம் இருந்து சீட்டை பறித்துக்கொண்டு அந்த தொகுதியில் அதிமுக நிற்கிறது. அதிமுகவினருக்கு பஞ்சாயத்து செய்வதிலேயே பாஜக கவனம் செலுத்துகிறது எனவும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.


Tags : Palanisami ,Baja ,K.K. ,S.S. ,Anekiri ,Sadal , By-election, BJP, Palaniswami, KS Alagiri Chatal
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை...