×

சென்னை ஐ.ஐ.டி.யில் மராட்டியத்தைச் சேர்ந்த மாணவன் தற்கொலை

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் மராட்டியத்தைச் சேர்ந்த ஸ்ரீவன் சன்னி என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டான். விடுதியில் தங்கி படித்து வந்த 2-ம் ஆண்டு மாணவர் ஸ்ரீவன் சன்னி மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.




Tags : Chennai ,GI ,Maratham ,Y.D. , Chennai, IIT, Marathiyam, student, suicide
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...