×

ஏடிஎம்களில் கொள்ளையடித்த கும்பல் 3 நாட்களில் பிடிபடுவார்கள்: ஐ.ஜி.கண்ணன்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஏடிஎம்களில் கொள்ளையடித்த கும்பல் 3 நாட்களில் பிடிபடுவார்கள் என ஐ.ஜி.கண்ணன் தெரிவித்தார். ஏடிஎம் பற்றிய தொழில்நுட்பம் தெரிந்த நபர்களே கொள்ளையை அரங்கேற்றியிருக்க வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து வரும் குறிப்பிட்ட நபர்களை தீவிரமாக கண்காணீத்து வருகிறோம் எனவும் ஐ.ஜி.கண்ணன் தெரிவித்துள்ளார்.

Tags : IG ,Kannan , Gangs who robbed ATMs will be caught in 3 days: IG Kannan
× RELATED தமிழக – கேரள எல்லையில் மேற்கு மண்டல ஐஜி புவனேஸ்வரி ஆய்வு