×

பாகிஸ்தான் குறித்து அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை படித்துள்ளேன்: ஆளுநர் ரவி பேச்சு!

சென்னை: பாகிஸ்தான் குறித்து அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை படித்துள்ளேன் என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியும் அம்பேத்கரும் என்ற நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் பேசுகையில்; அம்பேத்கரை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார். இன்று பிரதமர் மோடியின் உரையை உலகமே உற்றுநோக்குகிறது எனவும் கூறியுள்ளார்.



Tags : ambedkar ,pakistan , I have read Ambedkar's book on Pakistan: Governor Ravi Speech!
× RELATED அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி...