×

திருவண்ணாமலையில் ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்கள் கொள்ளை!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியேற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன தணிக்கை எடுப்பட்டுள்ளார். அருகே உள்ள திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Tags : thiruvanamalai , Four ATM centers robbed in one night in Thiruvannamalai!
× RELATED திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே...