×

திருவண்ணாமலை ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.20 லட்சம் கொள்ளை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.20 லட்சம் கொள்ளை அடித்துள்ளனர். திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் 10-வது தெருவில் உள்ள மையத்தில் கேஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.


Tags : Thiruvandamalai , Thiruvannamalai ATM machine robbed of Rs.20 lakh
× RELATED தி.மலை பௌர்ணமி கிரிவலத்தையொட்டி இன்று...