×

ஓசூரில் பெயிண்ட் ஆலையில் 50-க்கும் மேற்பட்ட பேரல்கள் வெடித்து தீப்பற்றியதால் பரபரப்பு

கிருஷ்ணகிரி: ஓசூரில் பெயிண்ட் ஆலையில் 50-க்கும் மேற்பட்ட பேரல்கள் வெடித்து தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆவலப்பள்ளி சாலை பாரதியார் நகரில் தனியார் பெயிண்ட் ஆலையில் 50-க்கும் மேற்பட்ட ஆயில் பேரல்களில் தீ பிடித்தது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பெயிண்ட் ஆலையில் பேரல்களில் பிடித்த தீயை அணைத்தனர்.



Tags : Osur , Paint factory catches fire in Hosur causing panic
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்