×

ஐடிஐ நிறுவனங்களுக்கு சீர்குலைக்கும் ஒன்றிய அரசு: மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை: ஐடிஐ நிறுவனங்களுக்கு சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐடிஐயின் தரத்தை சீர்குலைக்கும் நோக்கில் புதிய தொழிற்கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு புகுத்துகிறது என அவர் கூறினார்.   



Tags : Union government ,K. Balakrishnan , ITI, Institute, Union Govt., K. Balakrishnan, Condemned
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...