கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் மேலும் 20 யானைகள் தஞ்சமடைந்துள்ளன. சானமாவு வனப்பகுதியில் ஒரு வாரமாக 60 யானைகள் தஞ்சமடைந்த நிலையில் மேலும் 20 யானைகள் வந்துள்ளன. மொத்தமாக சானமாவு வனப்பகுதியில் 80 யானைகள் தஞ்சமடைந்துள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.