×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவு..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவடைந்தது. 83 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை 8 பேர் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த், சுயேச்சைகள் 7 பேர் உள்பட 8 பேர் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க 6 குழுக்கள் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags : Erode East Block ,Inter-Elections , Erode by-election, nomination period, completion
× RELATED 7 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது!