×

ராசிபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை, பணம் கொள்ளை..!!

நாமக்கல்: ராசிபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ராசிபுரம் அருகே பிலிப்பாகுட் பகுதியில் 63 வயது மூதாட்டி பாவாயியை கொலை செய்து 4 சவரன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.



Tags : Rasipuram , Rasipuram, murder of old woman, theft of jewellery, money
× RELATED பயிற்சி வகுப்பில் தூங்கி வழிந்த அலுவலர்கள்