தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஆரூர் அருகே பெண்ணை கொலை செய்து நகை பறித்த வழக்கில் சக்திவேல் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கொலை வழக்கில் சிறையில் உள்ள சக்திவேல் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.