×

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.4,000க்கு விற்பனை..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.4,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக மல்லிகை பூ விலை ரூ.2,000க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.4,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூவின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்ந்துள்ளது.

Tags : Sankaranko ,South Kasi District , Mallikai Flower Rs.4,000, Sangarankoil Market, Tenkasi
× RELATED சங்கரன்கோவில் அடுத்த மைப்பாறை...