தமிழகம் கூலி உயர்வு கோரி ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் 13வது நாளாக வேலைநிறுத்தம் Feb 10, 2023 ராஜபாளையம் மதுரை: கூலி உயர்வு கோரி ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் 13வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மண்டல தொழிலாளர் துறை அலுவலகத்தில் 8 வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து..!!
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு
தமிழ்நாடு முழுவதும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
மேட்டூர் அணையை திறப்பதற்கு முன் விவசாயிகள் எதிர்பார்க்கும் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: வாசன் வலியுறுத்தல்..!!
உலகத் தமிழர்களின் சொத்து கலைஞர்..மக்கள் மனங்களில் என்றும் ஆட்சி செய்வார்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!!.
சென்னையில் 5000 பேர் அமரக் கூடிய வகையில், கலைஞர் பெயரில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 2வது மலர் கண்காட்சி: சென்னை செம்மொழிப் பூங்காவில் ஏற்பாடுகள் தீவிரம்..!!