×

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி என்ன ஆனது?: எதிர்க்கட்சிகளின் எந்த கேள்விக்கும் பிரதமர் பதில் அளிப்பதில்லை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: எதிர்க்கட்சிகளின் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத நிலையில் பிரதமர் மோடி உள்ளார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பிய முதல்வர், ரூ.15 லட்சம் போடுவதாக பிரதமர் மோடி கூறினாரே; ரூ.15 ஆவது போட்டீர்களா? என கடுமையாக சாடினார்.


Tags : Madurai AIIMS ,CM ,Stalin , Opposition, Question, Prime Minister Answer, Chief Minister M.K.Stalin
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...