×

யார் பூசாரி என்று இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்காக கிராம கோயிலை தாசில்தார் பூட்டக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: யார் பூசாரி என்று இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்காக கிராம கோயிலை தாசில்தார் பூட்டக்கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருமங்கலம் அருகே எம்.பெருமாள்பட்டி பேச்சி விருமான் கோயிலை பொதுவழிபாட்டுக்காக திறந்து வைக்க வேண்டும்.   



Tags : Tahsildar , Who, priest, temple, tahsildar, should not lock, icourt, order
× RELATED சீர்காழியில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு பேரணி