×

விருதுநகர் அருகே சொக்கநாதன்புத்தூரில் தனியார் கல்குவாரியில் தவறி விழுந்து ஒருவர் பலி

விருதுநகர்: விருதுநகர் அருகே சொக்கநாதன்புத்தூரில் தனியார் கல்குவாரியில் தவறி விழுந்து ஒருவர் பலியானார். மாரிக்கனி என்பவர் உயிரிழந்த நிலையில் அவருடன் வேலை செய்த தென்காசியை சேர்ந்த 2 பேர் படுகாயமடைந்தனர்.


Tags : Sokkanathanputhur ,Virudhunagar , Virudhunagar, Private, Calquary, Missed, Fallen, Killed
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...