×

தேர்தல் பணிக்காக சிறப்புப் படை போலீஸ் ஈரோடு சென்றது

ஈரோடு : ஈரோடு இடைத்தேர்தல் பணிக்காக சிறப்புப் படை போலீஸ் ஈரோடு சென்றது. முதல்கட்டமாக 200 பேர் ஈரோடு சென்றுள்ள நிலையில், மேலும் 5,000 பேர் தேர்தல் பணிக்காக ஈரோடு செல்ல உள்ளனர்.தேர்தலின் போது தேவைக்கேற்ப அண்டை மாவட்டங்களில் இருந்து 5,000 பேர் வரவழைக்கப்படுவர் என போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Special Force Police ,Erod , Election, Police, Erode
× RELATED ஈரோடு மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர்...