×

திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரப்பதம் 22% வரை அனுமதித்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்திட கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  




Tags : Tamil Nadu Agriculture Association ,Thiruthuraipoondi , Thirutharapoondi, Tamil Nadu, Agriculture, Association, Demonstration
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...