×

மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது: 500 காளைகள் பங்கேற்பு

திருச்சி: மணப்பாறை அருகே மலையடிப்பட்டியில் புனித சவேரியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் தொடங்கி வாய்த்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.


Tags : Jallikattu ,Manipara , Jallikattu competition begins near Manaparai: 500 bulls participate
× RELATED விராலிமலையில் இன்று நடக்கிறது: போட்டி நடத்த ஜல்லிக்கட்டு களம் தயார்