×

ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது

திருப்பூர்: ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 12 கிலோ கஞ்சாவை, கோவைக்கு கடத்தி வந்த 2 பேரை, திருப்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

Tags : Odisha , 2 arrested for smuggling ganja by train from Odisha state
× RELATED ஒடிசா முதல்வருக்கு ரூ71 கோடி சொத்து