திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கனரா வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற கல்லூரி மாணவர் சுரேஷ் (19) கைது செய்யப்பட்டார். போலி வெடிகுண்டு, பொம்மை துப்பாக்கியை கொண்டு கொள்ளையடிக்க முயன்ற சுரேஷை போலீசார் கைது செய்தனர்.
Tags : Canara Bank ,Tarapuram ,Tirupur , Tirupur, Canara Bank, robbery, college student arrested