×

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.65 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு..!!

மதுரை: திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.65 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது. கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர் 4 ஆண்டுகளாக பணம் செலுத்தாததால் வருவாய் தீர்ப்பாய உத்தரவுப்படி நிலம் மீட்கப்பட்டது.


Tags : Tirupparankunam Temple , Tiruparangunram temple, Rs.1.65 crore, land recovery
× RELATED திருப்பரங்குன்றம் கோயிலில் உண்டியல் காணிக்கை 22 லட்ச ரூபாய்