×

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கனரா வங்கியில் போலி வெடிகுண்டு வைத்து கொள்ளை முயற்சி..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த அலங்கியம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் போலி வெடிகுண்டு வைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. சினிமா பாணியில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Canara Bank ,Tarapuram ,Tirupur district , Tirupur, Tarapuram, Canara Bank, fake bomb, robbery attempt
× RELATED திருச்சி துவாக்குடி கனரா வங்கியில்...