×

மறு அறிவிப்பு வரும் வரை பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு வர வேண்டாம்: வனத்துறை வேண்டுகோள்

மதுரை: மறு அறிவிப்பு வரும் வரை பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு வர வேண்டாம் என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மழை எச்சரிக்கை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்ல நேற்றும், இன்றும் அனுமதி மறுக்கப்பட்டது.


Tags : Sadhuragiri Temple ,Forest Department , Chaturagiri Temple, Devotees, Forest Dept
× RELATED கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை...