×

வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை மதுபான கடைகளை மூட கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை: வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை மதுபான கடைகளை மூட கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Tags : Goa District Ruler ,Vadalore Ramalingar Memorial Day , Coimbatore District Collector orders closure of liquor shops tomorrow on the occasion of Vadalur Ramalingar Memorial Day
× RELATED மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும்...