×

தமிழ்நாட்டில் பணியாற்றும் ரயில்வே பணியாளர்களுக்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும்: பொது மேலாளர் ஆர்.என்.சிங்

சென்னை: தமிழ்நாட்டில் பணியாற்றும் ரயில்வே பணியாளர்களுக்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும். பிராந்திய மொழிகளை கற்றுக்கொள்ள பயிற்சி அளிக்கப்படும். டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் வெளிமாநிலத்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Manager ,R. N.N. Singh , Railway employees working in Tamil Nadu must know Tamil: General Manager RN Singh
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...